Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசின் சிறப்பு சலுகை: ஆப்பிள் நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரிப்பு

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (19:26 IST)
மத்திய அரசின் சிறப்பு சலுகை காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகை காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முழு காரணம் மத்திய அரசின் சிறப்பு சலுகை தான் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments