Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசின் சிறப்பு சலுகை: ஆப்பிள் நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரிப்பு

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (19:26 IST)
மத்திய அரசின் சிறப்பு சலுகை காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகை காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முழு காரணம் மத்திய அரசின் சிறப்பு சலுகை தான் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments