Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் – போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் – போக்குவரத்து மாற்றம்!
, சனி, 26 பிப்ரவரி 2022 (18:36 IST)
சென்னை மெட்ரோ திட்டப் பணிகள் நடந்து வருவதால்  நெருஞ்சாலை போக்குவரத்து மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கிண்டி – பூந்தமல்லி, இடையிலான மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி  உள்ளிட்ட நெருஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 27-02 -22 ஆம் தேதி முதல் இப்பணிகள் முடியும்வரை இரண்டு மாததங்களுக்கு இரவு 11 மணி முதல் அதிகாலை  5 மணி வரை நீட்ட்பு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 வயது குழந்தையை அடித்த கொடூரன் கைது !