Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்? இந்திய - சீனா எல்லைப் பகுதியில் பதற்றம் !!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (22:00 IST)
நேற்று இரவு நடந்த திடீரென சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் சீன எல்லையில் நேற்று இரவு நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த மூவரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் இன்று  வெளியான நிலையில்  மத்திய  ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில்,  சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில் அரசு வட்டாரங்களைச் சுட்டிக்காட்டி  சினா ராணுவம் நடத்திய தாக்குதலில் ஏற்கனஎவெ மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 17  இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாகவும், பதிலுக்கு இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சீனா ராணுவத்தின் தரப்பில் சுமார் 43 ராணுவ வீரர்கள் பலியானதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம்  அதிகாரப்பூர்வ  தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments