Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இருந்து வருவோருக்கு அனுமதியில்லை – புதுவை முதல்வர் அதிரடி

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (20:06 IST)
புதுவை மாநிலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா பாதிப்பை குறைக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, கல்லூரிகளில் இறுதி ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என இன்று அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  இ - பாஸ் வைத்திருந்தாலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வர அனுமதியில்லை; புதுச்சேரியின் எல்லைகளை மூடினால்தான் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மேலும்,  தமிகத்தில் இருந்து வருவோர் இ- பாஸ் வைத்திருந்தாலும்  புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், கடலூர் , விழுப்புரத்தில் இருந்து மருத்துவ உதவிக்காக வருவோர் தவிர பிறருக்கு புதுச்சேரிக்குள் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments