Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நர்சிங் மாணவிகளின் வெறியாட்டம்: மேற்குவங்கத்தில் அதிர்ச்சி

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (09:04 IST)
மேற்குவங்க மாநிலத்தில் 2 நர்சிங் மாணவிகள் 16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் மருத்து கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பயின்றுவரும் மாணவிகளுக்கு தனியாக ஹாஸ்டல் ஒன்று இருக்கிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் பயின்று வரும் நர்சிங் மாணவிகள் இருவர் 16 நாய்க்குட்டிகளை ஓட ஓட விரட்டி அடித்து கொன்றும், விஷம் வைத்தும், சாக்கு மூட்டைகளில் அடைத்தும் கொலை செய்துள்ளனர். இது நிர்வாகத்திற்கு தெரியவரவே அவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.
விரைந்து வந்த காவல் துறையினர் அந்த 2 ராட்சசிகளை கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments