Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நர்சிங் மாணவிகளின் வெறியாட்டம்: மேற்குவங்கத்தில் அதிர்ச்சி

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (09:04 IST)
மேற்குவங்க மாநிலத்தில் 2 நர்சிங் மாணவிகள் 16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் மருத்து கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பயின்றுவரும் மாணவிகளுக்கு தனியாக ஹாஸ்டல் ஒன்று இருக்கிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் பயின்று வரும் நர்சிங் மாணவிகள் இருவர் 16 நாய்க்குட்டிகளை ஓட ஓட விரட்டி அடித்து கொன்றும், விஷம் வைத்தும், சாக்கு மூட்டைகளில் அடைத்தும் கொலை செய்துள்ளனர். இது நிர்வாகத்திற்கு தெரியவரவே அவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.
விரைந்து வந்த காவல் துறையினர் அந்த 2 ராட்சசிகளை கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments