Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த சகோதரியை கர்ப்பமாக்கிய தம்பி

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (08:46 IST)
மலேசியாவில் சொந்த சகோதரியை அவரது சகோதரரே கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தனது சகோதரி என்றும் பாராமல் அவரிடம் அத்துமீறியுள்ளான். இதன் விளைவாக அவர் கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயம் எதுவும் அவர்களின் பெற்றோருக்கு தெரியாது.
 
இந்நிலையில் சமீபத்தில் அந்த பெண் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்கள் மகன் மீது புகார் அளித்தனர்.
 
போலீஸார் சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுவனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments