Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்குவங்கம் & அசாம் மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு துவக்கம்!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (07:46 IST)
மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலத்தின் ஒரு சில தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. 

 
ஆம், மேற்குவங்த்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தின் 47 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, கடந்தமுறையைவிட தற்போது மாநிலம் முழுவதும் கூடுதலாக 37% வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் இடங்களில் பதற்றமான பகுதிகளிலும் இருப்பதால் கூடுதல் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments