Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சிலைகளை கரைக்கும்போது உயிரிழந்த 19 பேர்: அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (17:33 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைக்கும் போது 19 பேர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப் பட்டது என்பதும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் விநாயகர் சிலைகளை தற்போது கடல் மற்றும் நீர்நிலைகளில் கரைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்ட்ர மாநிலத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வுகளில் மொத்தம் 19 பேர் உயிரிழந்ததாக அம்மாநில காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது 
 
விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைக்கும் போது 14 பேர் மூழ்கி இறந்து விட்டதாகவும் 5 பேர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது மின்சாரத் தாக்குதல் உள்ளிட்ட விபத்துகளால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
விநாயகர் சிலைகளை கரைக்க நிகழ்வுகளில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments