Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கல்விக் கொள்கையால் உயர் கல்விக்கு நிறைய வாய்ப்பு - நிர்மலா சீதாராமன்

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (17:10 IST)
புதிய தேசியக் கல்விக் கொள்கை நிறைய வாய்ப்புகளை  உருவாக்கியுள்ளதாக த்திர்ய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்தது.

கடந்த 1986 ஆம் ஆண்டில் இருந்த கல்வி முறைக்கு மாற்றாக புதிய தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  நாடு முழுவதும் இது பேசு பொருளானது.

இந்த  நிலையில், புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்துள்ளதாக நிர்மலா சீமா ராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: உலகம் முன்னேறுவதையும், தொழில் நுட்பம் எதை நோக்கிச் செல்கிறது என்பதை பெற்றோர் அறிய வேண்டும். தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை பெற்றோர் ஒதுக்கிவைக்க வேண்டும்.  வரும் 2028 ஆம் ஆண்டில் சீனாவை இந்தியாவில் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments