Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு 150 மாணவர்கள் தேர்வு

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (16:06 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் இளம் விஞ்ஞானி திட்டத்தில் இந்தியா முழுவதும்   உள்ள சுமார் 150 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து,  இவர்களுக்கு விண்வெளி ஆராய்சி நிறுவனமான இஸ்ரோ பயிற்சியளிக்க உள்ளது.

மாணவர்களுக்கான பயிற்சி முகாம் வரும் மே  16 ஆம்   தேதி முதல்     28 ஆம் தேதி வரை இஸ்ரோவின் மையங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.     

மேலும், 10 ஆம் வகுப்பு படிக்கும் மாண்வர்களுக்கு  தொழில் நுடத்துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.             

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments