Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு 150 மாணவர்கள் தேர்வு

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (16:06 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் இளம் விஞ்ஞானி திட்டத்தில் இந்தியா முழுவதும்   உள்ள சுமார் 150 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து,  இவர்களுக்கு விண்வெளி ஆராய்சி நிறுவனமான இஸ்ரோ பயிற்சியளிக்க உள்ளது.

மாணவர்களுக்கான பயிற்சி முகாம் வரும் மே  16 ஆம்   தேதி முதல்     28 ஆம் தேதி வரை இஸ்ரோவின் மையங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.     

மேலும், 10 ஆம் வகுப்பு படிக்கும் மாண்வர்களுக்கு  தொழில் நுடத்துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.             

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

பகவத் கீதையை கையால் எழுதி சாதனை.. மனைவியுடன் பாஜக நிர்வாகி செய்த சாதனை..!

போக்குவரத்து போலீஸ்' பெயரில் SMS வருகிறதா? புதுவகை சைபர் மோசடி.. உஷாராக இருக்க காவல்துறை எச்சரிக்கை..!

டேட்டிங் செயலி மூலம் பெண் மருத்துவருடன் நட்பு.. அந்தரங்க புகைப்படம் எடுத்து மிரட்டிய இளைஞர்..!

காந்தம் ஏற்றுமதிக்கு சீனா தடை.. காந்தம் தயாரிக்க இந்தியா முடிவு.. ரூ.1000 கோடி முதலீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments