Webdunia - Bharat's app for daily news and videos

Install App

150 மாவட்டங்களுக்கு முழு லாக்டவுன்… ஆலோசனையில் மத்திய அரசு!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (08:27 IST)
கொரோனா பரவல் அதிகமாக பரவலில் உள்ள 150 மாவட்டங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

மிக வேகமாக பரவி வரும் நிலையில் எப்படியாவது பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய தேவை உண்டாகியுள்ளது. ஆனால் மறுபடியும் முழு லாக்டவுன் அறிவிகக்ப்பட்டால் அது பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும் என்பதால் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள 150 மாவட்டங்களில் மட்டும் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர லாக்டவுன் போடலாம் என டெல்லியில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments