Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா முன்கள தடுப்பு பணிகளுக்கு ஆள் சேர்ப்பு… இன்றும் நாளையும் நேர்காணல்!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (08:20 IST)
தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக முன்கள பணியாளர்களாக பணியாற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான ஆள்சேர்ப்பு பணிகள் நடைபெற உள்ளன.

கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரவி வரும் நிலையில் அதற்கெதிராக பணி செய்ய முன்களப் பணியாளர்கள் அதிகமாக தேவைப்படுகின்றன. இந்நிலையில் இப்போது அதற்காக ஆள்சேர்க்க நேர்முகத்தேர்வுகள் நடக்க உள்ளன. இன்றும் நாளையும் நடக்க உள்ள நேர்முகத்தேர்வில்  ஒப்பந்த அடிப்படையில் 150 டாக்டர்கள், 150 நர்சுகள் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.இந்த நேர்காணல் சென்னை ரிப்பன் மாளிகையில் நடக்கிறது.

இதில் தேர்வாகும் மருத்துவர்களுக்கு மாத சம்பளம் 60,000 ரூபாயும், நர்சுகளுக்கு 15,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments