Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி.. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (12:17 IST)
முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் 144 தடை உத்தரவை ஆந்திர மாநில காவல்துறை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
 ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் காவல்துறை உஷார் நிலையில் உள்ளது. 
 
நெல்லூர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதே போல் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி என்ற பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments