Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி.. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (12:17 IST)
முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் 144 தடை உத்தரவை ஆந்திர மாநில காவல்துறை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
 ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் காவல்துறை உஷார் நிலையில் உள்ளது. 
 
நெல்லூர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதே போல் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி என்ற பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments