Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனாவில் இருந்து தப்பிக்க…. சிறுமியின் நாக்கை துண்டித்த கொடூரர்கள்!

கொரோனாவில் இருந்து தப்பிக்க…. சிறுமியின் நாக்கை துண்டித்த கொடூரர்கள்!
, திங்கள், 8 ஜூன் 2020 (08:00 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவில் இருந்து கிராமத்தை பாதுகாக்க சிறுமி ஒருவரின் நாக்கைத் துண்டித்து காணிக்கையாகக் கொடுத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புண்டேல்கண்ட் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் கொரோனா பாதிப்பை போக்குவதற்காக மூட நம்பிக்கை ஒன்றை செயல்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் இருக்கும் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் நாக்கை வெட்டி அதைக் காணிக்கையாக அங்குள்ள சிவ்ஜி கோயிலிக்குக் கொடுத்துள்ளனர்.

இந்த கொடூரத்தை அங்குள்ள உயர்சாதி மக்கள் முன்னின்று நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான செய்திகள் மற்றும் சிறுமியின் புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சானிட்டைசரால் கைகழுவியர்களை கோயில்களுக்குள் அனுமதிக்க முடியாது! சாமியார் பகீர்!