Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கட்சி தொடங்கிய முன்னாள் முதல்வர்

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (18:33 IST)
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்த சிங் தெரிவித்த நிலையில்  புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து  அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். இதனால் அக்கட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கும் அமரீந்தர் சிங்கிற்கும் கருத்து வேறுபாடு அதிகரித்த நிலையில் சமீபத்தில் அவர் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில்,  அமரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

தமிழகம் வரும் பிரதமர்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் சந்திக்க அனுமதி இல்லை..!

தமிழகம் மீது அக்கறை இருந்தா.. தமிழ் மண்ணில் இந்த உறுதிமொழியை குடுங்க பிரதமரே! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

அடுத்த கட்டுரையில்
Show comments