பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் ; 100 வயது மூதாட்டி பலி

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (17:41 IST)
100 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அவர் மரணமடைந்த விவகாரம் உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


மீரட் மாவட்டம் ஜானி கிராமத்தில் தனது சகோதரனோடு 100 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இன்று அதிகாலை மது போதையில் அவரின் வீட்டிற்கு சென்று ஒரு வாலிபர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அப்போது, அவர் சத்தம் போடவே, அவரை பலமாக தாக்கியுள்ளான்.
 
 
இதில் சத்தம் கேட்டு மூதாட்டியின் சகோதரனும், அருகில் வசிப்பவர்களும் ஓடி வந்து மதுபோதையில் இருந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
 
வாலிபர் தாக்கியதில் அந்த மூதாட்டி மரணமடைந்தார். விசாரணையில் அவனது பெயர் அங்கிட் புனியா என்பது தெரியவந்தது. மூதாட்டி மரணமடைந்து விட்டதால், அந்த வாலிபர் மீது கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
இந்த விவகாரம் அந்த கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்