Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி...

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (14:48 IST)
ஆந்திர மாநிலம் பல்நாடு என்ற பகுதியில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில்  சட்டெனப்பள்ளி மண்டலம், ராமகிருஷ்ணபுரம் குருகுல பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நேற்று மதியம் மாணவர்கள் வழக்கம் போல் உணவு சாப்பிட்டனர்.

சிறிது நேரத்தில் உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு,  அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், மாணவர்களுக்கு அஜீரணக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது மாணவர்கள் உடல் நல சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments