Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமாச்சல பிரதேசத்தில் 100% முதல் டோஸ்

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:02 IST)
இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த மாநில அரசு கூறுகிறது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 42,909 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,27,37,939 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் 18 வயதை கடந்து அனைவருக்கும் முதல் வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலமாகயுள்ளது என்று அந்த மாநில சுகாதார அமைச்சர் ராஜீவ் சைஜால் தெரிவித்துள்ளார் என ஏ.என் .ஐ செய்தி முகமை கூறுகிறது.
 
நவம்பர் 30 ஆம் தேதிக்குள் மாநிலத்தில் 18 வயதை கடந்த அனைவருக்கும் இரண்டாவது டோஸ் வழங்க இலக்கு வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments