Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி மயக்கம்

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (15:33 IST)
பீகாரில் திருமண விழாவில் சாப்பிட்ட 100 பேர் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் நேற்று திருமண விழா ஒன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பலர் கலந்து கொண்டு உணவருந்தினர்.
 
இந்நிலையில் திருமண விழாவில் சாப்பிட்ட, 100 பேருக்கு, வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், திருமண விருந்தில் பரிமாறப்பட்ட உணவு, சமைக்கப்பட்டு வெகுநேரம் ஆனதால், சாப்பிட்டவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்