Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி மயக்கம்

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (15:33 IST)
பீகாரில் திருமண விழாவில் சாப்பிட்ட 100 பேர் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் நேற்று திருமண விழா ஒன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பலர் கலந்து கொண்டு உணவருந்தினர்.
 
இந்நிலையில் திருமண விழாவில் சாப்பிட்ட, 100 பேருக்கு, வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், திருமண விருந்தில் பரிமாறப்பட்ட உணவு, சமைக்கப்பட்டு வெகுநேரம் ஆனதால், சாப்பிட்டவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

குண்டு வைத்து கொல்லப் போறோம்.. பணம் குடுத்தா விட்ருவோம்! - எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கொலை மிரட்டல்!

மைசூர் பாக்ல கூட ‘PAK’ வரக்கூடாது! மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றிய ஸ்வீட் கடைகள்!

அடுத்த கட்டுரையில்