Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்களுக்கு ஒரு முறை ஏவுகணை சோதனை: என்ன செய்ய காத்திருக்கு இந்தியா??

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (09:47 IST)
மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா ஒவ்வொரு 4 நாட்களுக்கு ஒருமுறை ஏவுகணை சோதனை செய்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியா - சீனா இடைடே எல்லை பிரச்சனை சுமூக தீர்வுக்கு வரமால் இழுத்துக்கொண்டே போவதால் எல்லையில் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா ஒவ்வொரு 4 நாட்களுக்கு ஒருமுறை ஏவுகணை சோதனை செய்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், அடுத்த வாரம் ‘நிர்பே’ சூப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் 24 வெவ்வேறு போர்க்கப்பல்கள் வழியாக 800 கிமீ தூரம் வரை இருக்கும் இலக்கை தாக்க கூடியது.  
 
இதுவரை சோதனை செய்யப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, சவுரியா சூப்பர்சோனிக் ஏவுகணை, நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை, பிரித்வி-2 போன்ற ஏவுகணைகள் ஏவுகணைகளைப் படைகளில் சேர்க்க மத்திய அரசும் அனுமதி வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments