Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்களுக்கு ஒரு முறை ஏவுகணை சோதனை: என்ன செய்ய காத்திருக்கு இந்தியா??

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (09:47 IST)
மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா ஒவ்வொரு 4 நாட்களுக்கு ஒருமுறை ஏவுகணை சோதனை செய்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியா - சீனா இடைடே எல்லை பிரச்சனை சுமூக தீர்வுக்கு வரமால் இழுத்துக்கொண்டே போவதால் எல்லையில் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா ஒவ்வொரு 4 நாட்களுக்கு ஒருமுறை ஏவுகணை சோதனை செய்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், அடுத்த வாரம் ‘நிர்பே’ சூப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் 24 வெவ்வேறு போர்க்கப்பல்கள் வழியாக 800 கிமீ தூரம் வரை இருக்கும் இலக்கை தாக்க கூடியது.  
 
இதுவரை சோதனை செய்யப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, சவுரியா சூப்பர்சோனிக் ஏவுகணை, நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை, பிரித்வி-2 போன்ற ஏவுகணைகள் ஏவுகணைகளைப் படைகளில் சேர்க்க மத்திய அரசும் அனுமதி வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments