Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோயிலில் 10 பேருக்குக் கொரோனா – அவசர ஆலோசனை!

Webdunia
சனி, 4 ஜூலை 2020 (07:59 IST)
திருப்பதி கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர் உள்பட 11 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 75 நாட்களுக்கு மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டு இருந்தது நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை முன்னிட்டு அடுத்து ஜூன் 11 ஆம் கோயில் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக பாஸ் வழங்கப்பட்டு, தினசரி 12,000 பேர் வரை அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக திருப்பதி கோயிலில் பணிபுரியும் ஒரு அர்ச்சகர் உள்பட 10 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று திருப்பதி தேவஸ்தானம் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments