பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்குகளை மாற்ற திட்டம்

Sinoj
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (18:15 IST)
பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்குகளை வேறு நிதி நிறுவனங்களுக்கு மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
 
இந்தியாவைச் சேர்ந்த் முன்னணி டிஜிட்டர் பணப்பரிவர்த்தனை  நிறுவனம் பேடிஎம்.  குறுகிய காலத்தில்  இந்த நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான வாடிக்கையாளர் உள்ளனர்.
சமீப காலமாக பேடிம் பேமண்ட் வங்கியில் சிக்கல்கள் அதிகரித்து வரும்  நிலையில், ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கிக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
 
இந்த நிலையில் பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்குகளை வேறு நிதி நிறுவனங்களுக்கு மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
 
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி அடுத்தவாரம்  தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் இந்திய  தேசிய கொடுப்பனவு கழகம் உடன் ஆலோசிக்க  உள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments