Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுத்தையைக் கொன்று சாப்பிட்டவர்கள் கைது !

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (23:19 IST)
கேரள மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு யானையின் வாயில் பட்டாசு வைத்து கொடூரமாகக் தாக்கினர். இதில் அந்த யானை பரிதாபமாக இறந்தனர். நேற்று தமிழகத்தில் யானையின் முகத்தில் தீ வைத்து தாக்கினர். இவர்களைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் இடுக்கி என்ற இடத்தில் சிறுத்தையைக் கொன்று சாப்பிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

அடிபட்ட புலியை சமைத்திருப்பார்கள் என வனத்துறையினர் கருதிய நிலையில், 5 பேரும் தங்கள் ஆட்டைக் கொன்ற சிறுத்தைக்கு பொறி வைத்து பிடித்துக் கொன்று சமைத்துள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுங்கள்! - 30,000 பேர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு!

அரசு விளம்பரங்களில் முதல்வர் பெயர்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

நீங்கள் உண்மையிலேயே இந்தியரா? ராகுல் காந்தியிடம் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!

ஏங்ங்க.. ஊரே வெள்ளக்காடு.. ஜாலியா டைவ போடு! சப்இன்ஸ்பெக்டர் அட்ராசிட்டி! - நெட்டிசன்கள் கண்டனம்!

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments