Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை பங்குச்சந்தை திடீர் சரிவு; சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Advertiesment
Share Market
, வியாழன், 15 டிசம்பர் 2022 (11:05 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று மும்பை மும்பை பங்கு சந்தை திடீரென சரிந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்து 62 ஆயிரத்து 390 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 18577 என வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் இந்த நிலையில் இன்று திடீரென 300 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் பங்குச் சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம், வெள்ளி விலை இன்று மீண்டும் சரிவு.. வாங்க சரியான நேரமா?