Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. 72000ஐ தாண்டியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (12:43 IST)
மும்பை பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக தொடர் ஏற்றத்தில் இருந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பட்ஜெட் தினத்தில் பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் சுமார் 800 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சென்செக்ஸ் 750 புள்ளிகள் உயர்ந்து 72387 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 209 புள்ளிகள் உயர்ந்து  21923 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இனி வரும் நாட்களில் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்! சுற்றுலா தளங்கள் மூடல்!

விண்ணப்பம் வாங்கவே வராத மாணவர்கள்.. தேதியை நீட்டித்த பாலிடெக்னிக் நிர்வாகம்..!

பிராட்வேயில் இனி பேருந்து நிலையம் கிடையாது.. எங்கே மாற்றப்பட்டது தெரியுமா?

நிதி ஆயோக் கூட்டத்திற்கு வருகை தராத நிதிஷ்குமார்.. பாஜக கூட்டணியில் குழப்பமா/

6 வயதில் சொந்த இணையதளம்.. 11 வயதில் CEO.. கேரள பெண்ணின் ஆச்சரியமான திறமைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments