பங்குச்சந்தை 2வது நாளாக சரிவு... ஆனாலும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை..!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (10:41 IST)
பங்குச்சந்தை நேற்று குறைந்த அளவில் சரிந்த நிலையில் இன்றும் குறைந்த அளவில் இரண்டாவது நாளாக சரிந்து உள்ளது. இருப்பினும் பங்குச்சந்தை மிக அதிகமாக உயர்ந்துள்ளதால் இந்த சரிவு சாதாரணமானது தான் என்றும் மீண்டும் பங்குச்சந்தை உயரவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும்  முதலீட்டாளர்கள் நம்பிக்கை உடன் உள்ளனர். 
 
மும்பை பங்குச்சந்தை இன்று 83 புள்ளிகள் குறைந்து 71,231 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 33 புள்ளிகள் சரிந்து 21,385 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
 டாட்டா, கோல் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி, ஐடிசி ஆகிய பங்குகள் இன்று உயர்ந்துள்ளது என்பதும் விப்ரோ, அதானி, ஹீரோ மோட்டார், டெக் மகேந்திரா ஆகிய பங்குகள் இன்று சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments