2வது நாளாக சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டமா?

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (11:25 IST)
பங்குச்சந்தை நேற்று காலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் மதியத்திற்கு மேல் திடீரென இறங்கிய நிலையில் இன்றும் பங்குச்சந்தை இறக்கத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை இன்று சென்செக்ஸ் 295 புள்ளிகள் சரிந்து 69 ஆயிரத்து 256 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
தேசிய பங்கு சந்தை நிஃப்டி 88 புள்ளிகள் சரிந்து 20,817 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.  பங்குச்சந்தை இன்று ஹெச்.டி.எப்சி வங்கி,டிசிஎஸ், இன்போசிஸ், ஆக்சிஸ் வங்கி ஆகியவை சரிவில் உள்ளது என்பதும்  ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன், டாக்டர் ரெட்டி லேப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments