Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தையின் சென்செக்ஸ் தொடர் சரிவு.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (09:43 IST)
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் தொடர்ந்து சரிவில் இருந்து வரும் நிலையில் இன்றும் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதானி விவகாரம் காரணமாக பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது என்பதும் ஒரு சில நாட்களைத் தவிர கடந்த சில வாரங்களில் பங்குச்சந்தை மீளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. சற்றுமுன் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 57900 என்ற பள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்குச்சந்தை விட்டு 17,055 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்கு சந்தை இன்னும் சரிய வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து கூறியுள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments