Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகப்பெரிய ஏற்றத்திற்கு பின் சற்றே சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (10:27 IST)
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்டிருந்த நிலையில் இன்று சிறிது அளவு பங்கு சந்தை சரிந்து உள்ளது. 
 
அனைத்து பங்குகளின் விலையும் உச்சத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் லாபத்தை புக் செய்வதால் தான் இன்று பங்குச்சந்தை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் இன்று 50 புள்ளிகள் குறைந்து 63 ஆயிரத்து 735 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 15 புள்ளிகள் குறைந்து 19,481 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
பங்குச்சந்தை ஓரளவு குறைந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் பங்குச்சந்தை மீண்டும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments