Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகப்பெரிய ஏற்றத்திற்கு பின் சற்றே சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (10:27 IST)
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்டிருந்த நிலையில் இன்று சிறிது அளவு பங்கு சந்தை சரிந்து உள்ளது. 
 
அனைத்து பங்குகளின் விலையும் உச்சத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் லாபத்தை புக் செய்வதால் தான் இன்று பங்குச்சந்தை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் இன்று 50 புள்ளிகள் குறைந்து 63 ஆயிரத்து 735 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 15 புள்ளிகள் குறைந்து 19,481 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
பங்குச்சந்தை ஓரளவு குறைந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் பங்குச்சந்தை மீண்டும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்.. ஆனால் தாக்கியது ஈரான் அல்ல.. இன்னொரு நாடு. அதிர்ச்சி தகவல்..!

போன் செய்தால் போதும் வீட்டுக்கே வரும் பிஎஸ்என்எல் சிம்.. ஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியா?

அடுத்த கட்டுரையில்
Show comments