உயர்வுடன் முடிவடைந்த பங்குச் சந்தை

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (18:53 IST)
பங்குச் சந்தை இன்று உயர்வுடன் முடிவடைந்தது. இன்று பிற்பகல் வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்த சந்தையில் நிறுவனங்களில்ன் காலாண்டு அறிக்கையை அடுத்து உயர்வுடன் நிறைவு பெற்றது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 32.12 புள்ளிகள் உயர்ந்து 33,250.93 புள்ளிகளாகவும், நிப்டி 5.80 புள்ளிகள் உயர்ந்து 10,309 புள்ளிகளாகவும் இருந்தன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டாம்.. அப்படி போட்டால் இதுதான் நடக்கும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

நெருங்கும் தேர்தல்!. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!...

தவெக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்? துணை முதல்வர் வேட்பாளர் யார்?

திடீரென 10 பேர் கொண்ட குழுவை அறிவித்த விஜய்.. இவர்கள் என்ன செய்ய போகிறார்கள்?

நிலாவில் ஹோட்டல்!.. ஒருநாள் தங்க என்ன விலை தெரியுமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments