பறக்கும் டாக்ஸி: நாசா - உபேர் அசத்தல் கூட்டணி!!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (18:46 IST)
நாசா மற்றும் உபேர் கால் டாக்ஸி இணைந்து பறக்கும் டாக்ஸி சேவையை துவங்க உள்ளது. 


 
 
ஆளில்லா போக்குவரத்து மேலாண்மை என்ற திட்டத்தின் கீழ் பறக்கும் டாக்ஸி சேவையை நாச மற்றும் உபேர் கொண்டுவரவுள்ளது. 
 
இந்த சேவையை 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்த உள்ளனர். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. 
 
இதற்கான முதல் சோதனை ஓட்டம் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும், வணிக சேவைக்காக 2023 ஆம் ஆண்டு முதல் இச்சேவை நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதலில் விமானிகளுடனும் பின்னர் தானியங்கி சேவையாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments