Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயர்வுடன் முடிவடைந்த பங்குச் சந்தை

உயர்வுடன் முடிவடைந்த பங்குச் சந்தை
, வியாழன், 9 நவம்பர் 2017 (18:53 IST)
பங்குச் சந்தை இன்று உயர்வுடன் முடிவடைந்தது. இன்று பிற்பகல் வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்த சந்தையில் நிறுவனங்களில்ன் காலாண்டு அறிக்கையை அடுத்து உயர்வுடன் நிறைவு பெற்றது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 32.12 புள்ளிகள் உயர்ந்து 33,250.93 புள்ளிகளாகவும், நிப்டி 5.80 புள்ளிகள் உயர்ந்து 10,309 புள்ளிகளாகவும் இருந்தன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பறக்கும் டாக்ஸி: நாசா - உபேர் அசத்தல் கூட்டணி!!