Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு நாள் சரிவுக்கு பின் மீண்டும் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (09:40 IST)
பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாக சரிந்தது என்பதும் குறிப்பாக நேற்று 800 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் மிகப்பெரிய நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை அளித்து உள்ளது.
 
சற்றுமுன் பங்குச்சந்தை 240 புள்ளிகள் உயர்ந்து 57390  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 70 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 55 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அடுத்து வரும் இரண்டு நாட்களிலும் பங்குச் சந்தை ஏற்றம் பெற வாய்ப்பிருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments