Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென 1000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. இன்ப அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:32 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்கு சந்தை சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று திடீரென ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக பங்குச்சந்தை உயர்ந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது 
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1040 புள்ளிகள் உயர்ந்து 58300 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 300 புள்ளிகள் உயர்ந்து 17300 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வாரத்தில் மூன்று நாட்கள் பங்குச் சந்தை சரிந்த நிலையில் இன்று திடீரென ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இனிவரும் காலங்களிலும் பங்குச் சந்தை ஏற்றம் அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments