Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (11:15 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக தொடர் சரிவில் இருந்து வரும் நிலையில் முதலீடு செய்தவர்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
நேற்று பங்குச்சந்தை காலையில் சரிந்தாலும் மாலையில் ஓரளவு  உயர்ந்து முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியவுடன் சரிவில் தான் உள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 190 புள்ளிகள் சார்ந்து 65 ஆயிரத்து 349 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 61 புள்ளிகள் கூறும் சரிந்து 19,404 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.  
 
இனிவரும் காலங்களில் பங்குச்சந்தை ஏற்ற ஏற்பாடு தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments