Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா?

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (09:37 IST)
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்றும் இன்றும் பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு சற்று நம்பிக்கையை அளித்துள்ளது. 62,000 க்கு மேல் இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் தற்போது 57,000 என்ற நிலையில் வர்த்தகமாகி வருவது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும் மீண்டும் பங்குச்சந்தை விஸ்வரூபம் எடுக்கும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 118  புள்ளிகள் உயர்ந்து 57,739 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 17001 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை இதே வேகத்தில் ஏற்றமடைந்து மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments