Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வீழ்ச்சி அடைந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (10:43 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக இஸ்ரேல் போர் காரணமாக பங்கு சந்தை எந்த நேரமும் அதிக வீழ்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை தொடக்கத்திலேயே வீழ்ச்சி அடைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 120 புள்ளிகள் குறைந்து 66351 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்கு சந்தையான நிப்டி இன்றைய  32 புள்ளிகள் குறைந்து 19,709 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
இன்று ஜொமைட்டோ, நிப்பான்  ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளதாகவும்  டிசிஎஸ், சிட்டி யூனியன் வங்கி  உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments