Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் உச்சம் செல்லும் சென்செக்ஸ்..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (10:00 IST)
பங்குச்சந்தை இந்த வாரம் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்றும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை தொடங்கிய நிலையில் மும்பை பங்கு சந்தை 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 65 ஆயிரத்து 380 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 19,427 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. பங்குச்சந்தை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதனால் பங்குச்சந்தை மீண்டும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை இனிவரும் நாட்களிலும் அதிக அளவில் உயரவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments