Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (10:45 IST)
கடந்த இரண்டு நாட்களாக இந்திய பங்குச் சந்தை சரிந்து வரும் நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை இந்திய பங்குச் சந்தை தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் நிப்டி 130 புள்ளிகள் சரிந்து 61,300 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையால நிப்டி 53 புள்ளிகள் சரிந்து 18,076 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. பங்குச்சந்தை இனிவரும் நாட்களில் சரிய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் தகுந்த முதலீட்டு ஆலோசர்களிடம் ஆலோசனை செய்து அதன் பின்னர் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் நீண்ட நாள் முதலீட்டாக பங்குச்சந்தை சிறப்பான லாபத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!

ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments