Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளில் நெகட்டிவ் உடன் தொடங்கும் பங்குச்சந்தை..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (09:28 IST)
இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை நெகட்டிவ் உடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக பங்கு சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பங்கு சந்தை 1000 புள்ளிகள் வரை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை சற்று முன் தொடங்கிய நிலையில் இறக்கத்துடன் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது., சற்று முன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 110 புள்ளிகள் சரிந்து 58890 என்ற புள்ளிகளிலும் தேசிய பங்கு சந்தை நிப்டி 17 புள்ளிகள் சரிந்து 17,340 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமாகி ஆகி வருகிறது 
 
இன்றைய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்குமா அல்லது பாசிட்டிவாக இருக்குமா என்பதை போக போக பார்ப்போம்.,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments