சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்வு: நல்லபடியாய் துவங்கிய வர்த்தகம்!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:12 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்ந்து 57,980 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. 

 
கடந்த திங்கட்கிழமை மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1200க்கும் அதிகமான புள்ளிகள் இறங்கியதால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல கடந்த வாரத்தில் இரண்டாவது நாளாக சென்செக்ஸ் 1400 வரை சரிந்தது. 
 
இந்நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்ந்து 57,980 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 213 புள்ளிகள் குறைந்து 17,267 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீர் திருப்பம்!.. இறங்கி வந்த பழனிச்சாமி!.. அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்?!..

ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை வீழ்த்துவோம்.. சென்னையில் பியூஷ் கோயல் பேட்டி..!

பெரியாரிஸம் இனி தமிழ்நாட்டில் எடுபடுமா? பாஜக எதிர்ப்பை மட்டுமே நம்பும் திமுக?

விஜய்யால் திமுகவுக்க்கு 70 தொகுதிகள் தான் கிடைக்குமா? அதிர்ச்சி கருத்துக்கணிப்பு..!

விஜய்யின் அரசியல் வருகை யாருக்கு நஷ்டம்? யாருக்கு லாபம்? அரசியல் விமர்சகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments