சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்வு: நல்லபடியாய் துவங்கிய வர்த்தகம்!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:12 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்ந்து 57,980 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. 

 
கடந்த திங்கட்கிழமை மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1200க்கும் அதிகமான புள்ளிகள் இறங்கியதால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல கடந்த வாரத்தில் இரண்டாவது நாளாக சென்செக்ஸ் 1400 வரை சரிந்தது. 
 
இந்நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 720 புள்ளிகள் உயர்ந்து 57,980 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 213 புள்ளிகள் குறைந்து 17,267 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி - 18 பேருக்கு தீவிர சிகிச்சை!

சென்னை பேருந்தில் முதியவர் அடித்துக்கொலை!.. இளைஞர் கைது..

மே 1ம் தேதி முதல் வெயில் கொளுத்தும்!.. பிரதீப் ஜான் எச்சரிக்கை..

முன்னணி நிறுவனத்தின் எக்சிட்போல் கசிவு.. அதிமுக 140.. தவெக 60.. திமுக 30.. மற்றவை 4.. இதுதான் உண்மையாகவே ரிசல்ட்டா?

2026-2027-ஆம் கல்வியாண்டில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் மும்மொழி கட்டாயம்: தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments