Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயர்ந்தது தங்கத்தின் விலை: ரூ.37,000-த்தை நெருங்கும் அபாயம்!

உயர்ந்தது தங்கத்தின் விலை: ரூ.37,000-த்தை நெருங்கும் அபாயம்!
, புதன், 19 ஜனவரி 2022 (15:43 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து சவரன் ரூ.36,376- க்கும் விற்பனையாகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை குறைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து சவரன் ரூ.36,376- க்கும் விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,547- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.80 உயர்ந்து ரூ.67.80- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்க் அணியாத மாணவர் மீது தாக்குதல் – காவலர்கள் சஸ்பெண்ட்