Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்வு.. புதிய உச்சத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை

Advertiesment
Gold price rise

Mahendran

, திங்கள், 29 செப்டம்பர் 2025 (17:58 IST)
சென்னையில் இன்று ஒரே நாளில், இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 86,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 10,770-க்கு விற்கப்படுகிறது.
 
காலையில் ஒரு சவரனுக்கு ரூ. 480 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ரூ. 560 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ.1040 உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயர்வு, தங்கம் வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்பில் ஹாஸ்பிடல்ல நடிக்கிறாரு.. நீங்க போட்டோஷூட் பண்றீங்க?! - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!