Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகா சிவராத்திரியன்று தவிர்க்க வேண்டிய செயல்கள் என்ன தெரியுமா....?

மகா சிவராத்திரியன்று தவிர்க்க வேண்டிய செயல்கள் என்ன தெரியுமா....?
சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். எனவே சிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று  அழைக்கப்படுகிறது.
சிவராத்திரி அன்று விரதம் இருந்து, கண் விழித்து சிவபூஜை செய்ய வேண்டும். தூய ஆடைகளை அணிந்து கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு சிவனை தியானம் செய்யவேண்டும். சிவனுக்குரிய மந்திரங்களைக் கூறி வழிபடவேண்டும்.
 
சிவராத்திரி விரதம் இருந்து “நமசிவாய” என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால் மகத்தான பலன்கள் கிடைக்கும்.
 
வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற   விரும்புவோர் அவசியம் சிவராத்திரி விரதம் இருக்கவேண்டும்.
 
சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இரு கரங்களையும் சிரம் மேல் குவித்து செய்யவேண்டும்).
 
இறவன், இறைவிக்கு ஆபிஷேகம் நடக்கும் பொழுது பிரதட்சணை நமஸ்காரங்களை தவிர்க்கவேண்டும். ஆலயத்தில் ஆண்டவனை தவிர  வேறு எவரையும் வணங்கக் கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகத்துவம் தரும் மகா சிவ ராத்திரி விரதம்!