Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த தம்பதியர் - மக்கள் ஆச்சர்யம்

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (12:17 IST)
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல திரையுலக பிரபலங்கள், தலைவர்கள் தொடந்து வாக்களித்த வண்ணமாகவே இருக்கின்றனர்.
 
இந்நிலையில் சென்னையில் உள்ள  ஷெனாய் நகரில் திருமணத்தில் தாலி கட்டி திருமணக் கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமாப்பிள்ளை- மணப்பெண் உற்சாகத்துடன் வாக்களிக்க வந்தனர்.
தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வந்த புதுமணத் தம்பதிகளை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். 
 
தமிழகத்தில் காலை 11  மணி நிலவரப்படி 30.62% வாக்குகள் பதிவாகியுள்ளண என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments