Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (12:01 IST)
இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவுகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் இன்று காலை முதல் ஓட்டுப்பதிவு வேகமாக நடந்து வருகிறது. சில பகுதிகளில் மின்னணு இயந்திரம் சிறிது பழுது காரணமாக  ஓட்டுப்பதிவு தாமதமானது.
 
தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவுகள் பதிவாகி இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்  தெரிவித்துள்ளார்.
 
அதிகபட்சமாக ஆரணி தொகுதியில் 36.51% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் இயந்திரம் பழுதான இடங்களில் உடனுக்குடன் மாற்று ஏற்பாடு செய்து வாக்குப்பதிவு செய்யப்படும் எனவும், தேர்தல் அதிகாரி சாஹூ தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments