Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் வாக்களிப்பதற்காக ’ 1500 சிறப்பு பேருந்துகள் ‘ - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (17:50 IST)
அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு இன்று முதல் (16,17,18 ) முன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக நாளை 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளதாக  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
பல்வேறு ஊர்களில் தங்கி பணிபுரிந்து வரும் பொதுமக்கள் தம் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிப்பதற்கு ஏற்ப  தேர்தல் ஆணையம் பேருந்துகளை இயக்கவுள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments