Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் வாக்களிப்பதற்காக ’ 1500 சிறப்பு பேருந்துகள் ‘ - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (17:50 IST)
அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு இன்று முதல் (16,17,18 ) முன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக நாளை 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளதாக  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
பல்வேறு ஊர்களில் தங்கி பணிபுரிந்து வரும் பொதுமக்கள் தம் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிப்பதற்கு ஏற்ப  தேர்தல் ஆணையம் பேருந்துகளை இயக்கவுள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments