Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் வாக்களிப்பதற்காக ’ 1500 சிறப்பு பேருந்துகள் ‘ - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Advertiesment
1500 special buses
, செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (17:50 IST)
அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு இன்று முதல் (16,17,18 ) முன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக நாளை 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளதாக  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
பல்வேறு ஊர்களில் தங்கி பணிபுரிந்து வரும் பொதுமக்கள் தம் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிப்பதற்கு ஏற்ப  தேர்தல் ஆணையம் பேருந்துகளை இயக்கவுள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் லஞ்சம்: கையும் களவுமாக பிடிபட்ட போலீஸ் அதிகாரி