Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை செயலாளருக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (21:04 IST)
தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இன்று நாகர்கோவில் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதி மறைந்தபோது தன்னுடைய தன்மானத்தை விட்டு அவருக்காக அண்ணா சமாதியில் ஆறடி நிலம் கேட்டதாகவும், ஆனால் அதைக்கூட கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
 
எடப்பாடி பழனிச்சாமி மட்டுமின்றி தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் இடம் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், திமுக ஆட்சி மாறும்போதும் கிரிஜா தலைமைச்செயலாளராக இருப்பார் என்றும் கூறினார். அதன்பின் சிறிது நேரம் பேச்சை நிறுத்திய மு.க.ஸ்டாலின், அவரை நான் பழிவாங்குவேன் என்ற அர்த்தத்தில் கூறவில்லை, அப்போது அவர் உண்மையை உணர்வார் என்று கூறினார். மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு கரகோஷம் விண்ணை பிளந்தது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments