96 வயதில் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த அன்பழகன் !

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (10:58 IST)
திமுகவின் பொதுச்செயலாளர் க அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.

திமுகவிற்கு இது முக்கியமான தேர்தல் கலைஞர் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல். அதன் பொதுச்செயலாளரும் முத்த தலைவருமான க அன்பழகன் உடல்நலக் குறைவால் தேர்தல் பணிகளில் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே இருந்து ஓய்வு எடுத்துவரும் அன்பழகன் இன்று தேர்தலை முன்னிட்டு சக்கரநாற்காலியில் வாக்களிக்க வந்தார். தென் சென்னை தொகுதியில் வரும் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார்.

வாக்குச்சாவடியில் அவரைப் பார்த்ததும் திமுக தொண்டர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர். அன்பழகன் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேகர் பாபுவை சந்தித்த பின்னரே செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்தார்: நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையன் 'பா.ஜ.க. ஸ்லீப்பர் செல்': விஜய்யின் த.வெ.க-வில் இணைந்ததற்கு அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம்!

போற இடமெல்லாம் கன்னிவெடி வச்சா எப்படி?!... புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோவுக்கு தடை!..

தமிழக கடற்கரையை 25 கி.மீ. வரை டிட்வா புயல் நெருங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டிட்வா புயல் பாதிப்பு: இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் திறப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments